கடற்கரையை ஆய்வுசெய்தார் மாநகராட்சி ஆணையர்!! (படங்கள்)

சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி இன்று (09.06.2021) மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை உள்ளே சென்று வர பாதை அமைப்பதற்கான ஆய்வை நடத்தினார்.

chennai marina beach gagandeep singh bedi
இதையும் படியுங்கள்
Subscribe