Advertisment

தூத்துக்குடியில் கரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு!!!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

 Coroner  in Thoothukudi

இந்நிலையில், தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர்உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

corona virus tutucorin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe