ADVERTISEMENT

கரோனா தடுப்பு - கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

07:59 PM Apr 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரியலூர்- தரேஸ் அகமது, செங்கல்பட்டு- சமயமூர்த்தி, கோவை- முருகானந்தம், கடலூர்- ககன்தீப் சிங், தருமபுரி- நீரஜ் மிட்டல், திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா, ஈரோடு- காகர்லா உஷா, காஞ்சிபுரம்- சுப்ரமணியன், கரூர்- விஜயராஜ் குமார், கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ், கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி, மதுரை- சந்திரமோகன், நாமக்கல்- தயானந்த் கட்டாரியா, நாகை, மயிலாடுதுறை- முனியநாதன், நீலகிரி- சுப்ரியா சாகு, பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர், ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப், சேலம்- நசிமுதீன், ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா, சிவகங்கை- மகேஷன் காசிராஜன், தென்காசி- அனு ஜார்ஜ், தஞ்சை- சுப்பையன், தேனி- கார்த்திக், தூத்துக்குடி- குமார் ஜெயந்த், திருச்சிபி ரீட்டா ஹரீஷ், நெல்லை- அபூர்வா, திருப்பத்தூர்- ஜவகர், திருப்பூர்- கோபால், திருவள்ளூர்- பாஸ்கரன், திருவண்ணாமலை- தீரஜ்குமார், விருதுநகர்- மதுமதி, திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ், வேலூர்- ராஜேஷ் லக்கானி, விழுப்புரம்- ஹர்சாஹே மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு கரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு!

சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ், சென்னை மண்டலம்- 2 கணேசன், சென்னை மண்டலம்- 3 மோகன், சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன், சென்னை மண்டலம்- 5 நந்தகுமார், சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ், சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார், சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ், சென்னை மண்டலம்- 13 சந்திரகலா, சென்னை மண்டலம்- 14 முருகேஷ், சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT