Namakkal MP

Advertisment

கரோனா தடுப்பு பணிக்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஏ.கே.சின்ராஜ் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

பொதுமக்களை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடி நிதியை நான் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் மேகராஜ் அவர்களிடம் வழங்கினார்.