உலக அளவில் குழந்தைகளை கரோனா தாக்கவில்லை என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் நம் இந்திய / தமிழக மருத்துவர்களின் கவனப் பார்வை, பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் மீதே இருந்து வந்தது. கரோனா வைரஸ் குழந்தைகளையும் விட்டுவைக்காது என்று இப்போது கிடைத்திருக்கும் ஒரு கவலைக்குரிய ரிசல்ட், உறுதிப்படுத்தியிருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கு கரோனா வைரஸ் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் திகைக்க வைத்திருக்கிறது.