ADVERTISEMENT

இன்று சென்னைக்கு அடுத்து கரோனா அதிகம் பதிவான மாவட்டம் எது தெரியுமா..?

07:25 PM Aug 12, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இன்று மாவட்ட வாரியாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு,

சென்னை-993


செங்கல்பட்டு- 439


திருவள்ளூர்-407


காஞ்சிபுரம்- 371


கடலூர்-339


கோவை-294


விருதுநகர்-292


தேனி- 282


ராணிப்பேட்டை-254


சேலம்-217


மதுரை-169


தூத்துக்குடி-157


புதுக்கோட்டை-147


நெல்லை-137


திருச்சி-135


தி.மலை-123


குமரி -117

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT