ADVERTISEMENT
பொதுமக்கள் ஊரடங்கின்போது வீட்டில் இருந்தால்தான் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று காவல்துறையினர் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் காய்கறி மார்க்கெட் பகுதியில் தேவையில்லாமல் அநாவசியமாக சிலர் சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரோனா பொம்மை வைத்துள்ளனர் போலீசார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments