





Published on 12/06/2021 | Edited on 12/06/2021
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தொற்றாளர்களுக்கு தேவையான பொருட்களை கரோனா பாதுகாப்பு உடை அணிந்து அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர்.