ADVERTISEMENT

கரோனா அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி

07:23 PM Mar 27, 2020 | rajavel

ADVERTISEMENT


சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் 500 படுக்கை வசதிகள் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT