வருடா வருடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த வருட கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரத்திலுள்ள மதுபான கடைகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கும் 1-ஆம் தேதி கொடியேற்றம் முதல் மகா தீபம் நடைபெறும் 10-ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.