சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஓ.பி.எஸ். அணியினர் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments