தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமையையும் சீர்குலைக்கின்ற இலங்கை அரசின் அடாவடித்தனத்தை கண்டிக்கத்தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இன்று (28-02-24) காலை 11 மணிக்கு, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை அரசைக் கண்டிக்கத் தவறிய பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment