சேலம் இரும்பாலையைதனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைஎதிர்த்து வரும் 29 ஆம் தேதி சேலத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதற்கு இந்திய உருக்கு ஆணைய நிர்வாகமே காரணம் எனக்கூறிய கே.எஸ்.அழகிரி இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளார்.
தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே (ஜூலை 5) சேலம் உருக்காலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் 950 பேரும் காலை 6 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்கள் குடும்பத்துடனும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறது காங்கிரஸ்.