ADVERTISEMENT

பூணூல் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்

10:21 PM Mar 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னையில் பூணூல் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் பூணூல் அறுத்ததாக ராவணன், உமாபதி, பிரபாகரன் ,ராஜேஸ் ஆகியோர் கடந்த 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேரும் ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சேலம் டவுன் காவல் நிலையத்தில் 2 வார காலம் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 4 பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT