விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற போது காவல்துறையினர் கைது செய்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments