Skip to main content

ஆளுநர் மாளிகை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் (படங்கள்)

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆளுநர் மாளிகையை  முற்றுகையிடச் சென்ற போது காவல்துறையினர் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்