பெரியார் நினைவிடத்தில் தா.பாண்டியன் மரியாதை.. (படங்கள்) 

பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

cpi periyar
இதையும் படியுங்கள்
Subscribe