பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் நினைவிடத்தில் தா.பாண்டியன் மரியாதை.. (படங்கள்)
Advertisment