Advertisment

வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்த காவல் ஆணையர்..! (படங்கள்)

Advertisment

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், சட்டமன்றத்தேர்தலுக்கானவாக்கு எண்ணும்மையங்களை இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வுசெய்து வருகிறார். அதேபோல், லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

Advertisment

election commision of india tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe