சென்னையில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் சுகாதரத்துறையின் அறிவுரைப்படி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள ராமேஸ்வரம் சாலையில், மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் மாநகராட்சியின் காய்ச்சல் முகாம், தடுப்பு ஊசி முகாம்களை இன்று (14.04.2021) ஆய்வு செய்தார்.