சென்னையில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் சுகாதரத்துறையின் அறிவுரைப்படி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள ராமேஸ்வரம் சாலையில், மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் மாநகராட்சியின் காய்ச்சல் முகாம், தடுப்பு ஊசி முகாம்களை இன்று (14.04.2021) ஆய்வு செய்தார்.

Advertisment