சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்தற்பொழுது சென்னை மாதவரம்பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சென்னைமாதவரம்பேருந்து நிலையத்தில் பச்சையப்பன், அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் கத்திஅரிவாளுடன் மோதிக் கொண்டனர். இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்தஇந்த மோதலில்ஒரு மாணவனுக்கு அரிவாள் வெட்டுஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக12 மாணவர்களை பிடித்து போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.