நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வயது 21 ,வெற்றி பெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மாலூர் தனியார் கல்லுரியில் பிபிஎ மூன்றாம் ஆண்டு படித்துவரும்இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்ப்பாளர்களை விட 210 வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்கு - 1170, எதிர்த்து போட்டியிட்டவரின் வாக்கு - 950, 210 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
மாணவியின் தந்தை ஜெயசாரதி, முன்னாள் K N தொட்டி ஊராட்சிதலைவர் ஆவார்.