திருச்சிகே.கே.நகர்பகுதியைச்சேர்ந்தவர்ராமலிங்கம்,இவர்ஜவுளிதொழில்ஏற்றுமதிஇறக்குமதிதொழில்செய்துவருபவர்.இவர்உறவினர்வீட்டுதிருமணத்திற்காகசென்றுவிட்டுவீடுதிரும்பியபோது, வீட்டின்கதவுதிறந்தேகிடந்தது,பீரோவில்வைத்திருந்த 12பவுன்நகை, 5இலட்சம்பணம்ஆகியவைதிருடப்பட்டிருந்ததைபார்த்துஅதிர்ச்சியடைந்தார்.
உடனேராமலிங்கம்நடந்தசம்பவம்குறித்துகே.கே.நகர்போலீஸ்நிலையத்தில்புகார்கொடுத்தார். இதுகுறித்துபோலீஸ்விசாரணையில்ராமலிங்கத்தின்மகள்கல்லூரிபடிக்கிறார்.அவர் கல்லூரியில்படிக்கும்நண்பன்ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்ததும் உடனே சந்தேகத்தின் பெயரில்குபேந்திரனை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில்ரகு,என்தோழியுடன்அவருடையவீட்டிற்குஅடிக்கடிசென்றுவருவேன்.எனது தந்தைவங்கிஒன்றில்கடன்வாங்கியிருந்தார்.அவர்கடந்தசிலமாதங்களுக்குமுன்புஇறந்து விட்டார்.இதன்பிறகுவங்கிஅதிகாரிகள்அந்தகடனைகேட்டுஎன்னைடார்ச்சர்செய்ய ஆரம்பித்தனர்.இதனால்எனக்குமனஉளைச்சல்அதிகமானது.எனக்குவேறுவழி தெரியவில்லை.என்தோழியின்அப்பாவீட்டின்சாவியைஎங்குவைப்பார்என்றுஎனக்கு தெரியும். அதனால்அவர்வீட்டில்இல்லாதசமயம்பார்த்து நகையையும்,பணத்தையும் திருடினேன் என்றுஒப்புதல்வாக்குமூலம்கொடுத்தார்.
திருடியபணத்தையும்நகையும்திரும்பபோலீசிடம்ஒப்படைத்தார்.அந்தநகைகயைபறிமுதல்செய்தனர்.ரகுதிருச்சிகல்லூரிஒன்றில்பிபிஏ3ம்ஆண்டுபடிக்கும்20வயதுஇளைஞர்என்பது குறிப்பிடதக்கது.