அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த வழக்கில் இருந்துவிரைவில் விடுதலையாக கோரி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 2- வது முறையாக மொட்டை போட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலாதேவி. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று பேரும் கண்டிப்பாக வழக்கறிஞருடன் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.