Advertisment

கோவையில் 3 கோவில்கள் சேதம் -மு.க.ஸ்டாலின் கண்டனம் 

mks

கோவையில் மூன்று கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறியதாவது:- கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe