கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக பி. காளிராஜை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதையடுத்து பேராசிரியர் பி.காளிராஜ் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, துணை வேந்தருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி. காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் வாய்ந்தவர். இவர் தற்போது அண்ணா பல்கலைக்கழத்தில் பயோ- டெக்னாலஜி பிரிவில் பணிப்புரிந்து வருகிறார்.