1,028 கூட்டுறவு சங்கங்களில் 11,368 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 27- ஆம் தேதி தொடங்கிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜனவரி 29- ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தேர்தலில் போட்டியிருப்பின் பிப்ரவரி 3- ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 4- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8- ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழநாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.