பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய்லூசிக்குபணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் துப்பறியும் நாய் பிரிவில் 11 ஆண்டுகளாகலூசிஎனும் நாய் திறம்பட பணியாற்றியது. இந்நிலையில் இன்றுஅதற்குபணி நிறைவு நாள் கொண்டாடப்பட்டது.மோப்பநாய்லூ