
பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் துப்பறியும் நாய் பிரிவில் 11 ஆண்டுகளாக லூசி எனும் நாய் திறம்பட பணியாற்றியது. இந்நிலையில் இன்று அதற்கு பணி நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. மோப்பநாய் லூ