Advertisment

ஆசிரியர்களுக்குள் மோதல்: தலைமை ஆசிரியர் உட்பட்ட 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Clash

Advertisment

கடந்த 10 நாட்களுக்குள் ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் விழுப்புரம்மாவட்டம் செஞ்சி காவல்துறை ஏற்கனவே 40 ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.

1. சேக்மூஷா (தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி பாலப்பட்டு. 2. அண்ணாதுரை (இடைநிலை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி காட்டுசித்தாமூர்)3. கிளியோபாஸ் (தலைமை ஆசிரியர்- தொடக்கப்பள்ளி கோணை)4. உமரூனிஷா ( தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி பேராவூர்)5. கோபிநாதம் (இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.ந.பள்ளி சிட்டாம்பூண்டி)

Viluppuram teachers Clash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe