Advertisment

சிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்... 

exam

Advertisment

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம்829 பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் நடந்த யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள்இன்று காலைஇணையதளத்தில் வெளியாகியிருந்தது.

வெளியான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில்கன்னியாகுமரி மாவட்டத்தைசேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் ஏழாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

Kanyakumari Tamilnadu upsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe