var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி நினைவு விருது வழங்கும் விழா, மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி பிறந்தநாளின் 8-ம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா மற்றும் நக்கீரன் - புனே ஸ்ரீ பாலாஜி சொசைட்டியின் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டிக்கான விருது & பரிசளிப்பு விழா வரும் 15.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சத்யா ஸ்டுடியோ எதிரில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் (திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம்) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கவிப்பேரரசு வைரமுத்துவிடம் வழங்கினார் நக்கீரன் ஆசிரியர்.