Advertisment

ஊடகத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! 

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு, நேரத்தின் அருமை உணர்ந்து, பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

chief minister Tamilnadu Tweets
இதையும் படியுங்கள்
Subscribe