ADVERTISEMENT

ராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவை துவக்கி வைத்த முதலமைச்சர் (படங்கள்)

06:06 PM May 25, 2022 | tarivazhagan

ADVERTISEMENT


சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று (25/05/2022) காலை 11.00 மணியளவில் இளைஞர் திறன் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்களின் விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT