Advertisment

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்- தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

nnb

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தலைமை செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

Advertisment

தலைமை செயலக ஊழியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் தலைமை செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டால் ஊதியம் பிடிக்கப்படும்.அவசர காரணங்களுக்கான விடுப்பின் உண்மை தன்மையை ஆராயப்படும் என எச்சரித்துள்ளார்.

protest Warning
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe