style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நாளை தமிழகதலைமை தேர்தல்அதிகாரி ஆலோசனை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் செப்டெம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.