கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள ஞானப்பிரகாசர் குளம், ஆயிகுளம்,குமரன் குளம், நாகச்சேரி குளம், பெரிய அண்ணாகுளம், ஒமக்குளம், தச்சன்குளம், பாலமான் குளம் உள்ளிட்ட 8 குளங்களை தூர்வாரி புனரமைக்க சிதம்பரம் நகராட்சிக்கும், EFI தொண்டு நிறுவனத்திற்கும் இடையே மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மஹாஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
குளக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அப்போது சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, இஎப்ஐ தொண்டு நிறுவன நிர்வாகி அருண் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.