கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை -கடல் பகுதியில் ஞாயிறுக்கிழமை (08.12.2019) அதிகாலை சாமியார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்வமணி என்பவருடைய பைபர் படகில் அதே பகுதியை சார்ந்த மீனவர்கள் சந்திரன், மோகன், செல்வராஜ், ஏழுமலை,தேவராஜ் ஆகியோர் சென்றுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலில் படக்கு கவிழ்ந்துள்ளது. இதில் அனைவரும் சாமார்தியமாக செயல்பட்டு சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். படகு என்ஜின் மட்டும் தண்ணீரில் முழ்கியுள்ளது.