ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம்  50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு

07:15 PM May 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

வரும்18-ந்தேதி திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுபடி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் பணியாற்ற பதிவாளர் (பொ) கிருஷ்ணமோகன் உத்தரவிட்டுள்ளார்

ADVERTISEMENT


பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். அனைத்து அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும்.

சுழற்சி முறையிலான பணியின்போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT