Advertisment

 சென்னையில் வீட்டு வசதி வாரிய மேலாளர் கைது

சென்னையில் பத்திரம் வழங்க 45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வீட்டு வசதி வாரிய மேலாளர் சக்திவேல் மீது புகார் எழுந்தது. குமாரசாமி என்பவருக்கு பத்திரம் வழங்க சக்திவேல் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

Advertisment

ட்ன்                                                                                                                                                                                                                                                                                                           ட்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe