சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது.கண்டலேறு அணையிலிருந்து முதல் கட்டமாக சென்னைக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் திறக்கப்படும் நீர் 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர முதல்வருக்குதமிழக முதல்வர் 8 டிஎம்சி நீர் தரக்கோரி கோரிக்கை விடுத்தநிலையில் ஆந்திர அரசு 5 டிஎம்சி வரை மட்டுமேதண்ணீர் திறக்க வாய்ப்பு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தற்போது 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாலைக்குள் 2,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.