Skip to main content

காவல்துறையினரை பார்த்து கைக் கூப்பி வணங்கி, பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரித்தீஷ்பாபு மற்றும் சக காவலர்களை பார்த்து, வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன் கை கூப்பி வணங்கி பாராட்டினார்.
 

சார்ந்த செய்திகள்