தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, சென்னை பல்கலைக் கழக மாணவ மாணவியர் வகுப்பு புறக்கணிப்புப் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இளங்கலை மற்றும் முதுகலைப் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை, சென்னைப் பல்கலைக் கழகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 30-ல் இருந்து 50 சதம்வரை கிடுகிடுவென உயர்த்தியிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/02_10.jpg)
பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும், தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர். இது ஒட்டுமொத்த மாணவர்கள் தரப்பையும் பரபரப்பாக்கி வருகிறது.
-சூர்யா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)