/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1441336855-2311 (1).jpg)
சென்னைமங்களூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.
கேரள மாநிலம் சோரனூர்அருகே ரயில் நிலையத்துக்குள் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்றுஅதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1441336855-2311 (1).jpg)
சென்னைமங்களூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது.
கேரள மாநிலம் சோரனூர்அருகே ரயில் நிலையத்துக்குள் நுழையும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்றுஅதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.