Advertisment

நீர் சூழ்ந்த சென்னையின் சாலைகள்..! (படங்கள்)

நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை முதல் மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடர் மழை பெய்தது. அதனால் சென்னை முக்கிய சாலைகளை மழைநீர் சூழ்ந்தது.

Advertisment

சென்னையின் முக்கிய பகுதிகளான கீழ்ப்பாக்கம், எழும்பூர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் மழை நீரும்,போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகளை சிரமத்துக்குள்ளாக்கியது.

Advertisment

Chennai rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe