"ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன"- சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி!

chennai police commissioner press meet

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவலர் முபாரக்கிடம் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மேலும் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ள நிலையில், 9 முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர் ரவுடி சங்கர். காவலரை வெட்டிய ரவுடி சங்கரை போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்". இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.

Chennai Police Commissioner PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe