Advertisment

சென்னை - மளிகைப் பொருள்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள் (படங்கள்)

கரோனா வைரஸ் தொற்று பராமல் தடுக்க இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 6 மணி மதியம் 2.30 மணி வரை மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாசிய பொருள்கள் வாங்க கடைகள் திறக்கப்படலாம் என்று அரசு அறிவுத்தியுள்ளது. இதனால் சென்னை எம்.ஆர். நகரில் ரிலையன்ஸ்ப்ரஷ் சூப்பர் மார்க்கெட்டில் மளிகைப் பொருள்கள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர். அரசின் விதிப்படி ஒவ்வொருவருக்கும் இடைவெளிவிட்டு தரையில் கட்டம் போடப்பட்டுள்ளது. அந்தக் கட்டத்தில் பொதுமக்கள் வரிசையாக நிற்கின்றனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

Market public Chennai corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe