சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ளசீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஓவியர் லஷ்மணன் என்பவர், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அவரது வீட்டுச் சுவரில்ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இதனை அப்பகுதியில்உள்ள குழந்தைகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன்பார்த்துச் செல்கின்றனர்.