சென்னை அருகே நெற்குன்றம் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.கணவர் வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனமுடைந்த மனைவி திவ்யா விஷமருந்தி தற்கொலை. விஷம் கொடுக்கப்பட்ட 9 வயது மகன் லட்சுமி பிரசாத்துக்கு எழும்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.